ஆகஸ்ட் 29, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரோடா நவரங் குடியிருப்பு பகுதியில் நேற்று பெண்மணி ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு 9 மாடுகள் கூட்டம் இருந்த நிலையில், பெண்மணியை மாடு ஒன்று பயங்கரமாக தாக்கியது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்களில் சிலர், மாடுகளை தடியால் அடித்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பதைபதைப்பு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. அகமதாபாத்தில் தெருவில் அலையும் மாடுகளால் பல விபத்துகள் நடப்பதும், மக்கள் திடீர் தாக்குதலை சந்திப்பதும் தொடர்கதையாகியுள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். Snake Wrapped Women Leg: கால்களை பற்றிய நல்ல பாம்பு; 3 மணிநேரம் உயிரை கையில் பிடித்து சிவமந்திரம் சொன்ன பெண்மணி.. இறுதியில் நடந்தது இதுதான்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)