Rape File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 09, பாக்பாட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பாட் மாவட்டம், பாக்பாட் - மீரட் பகுதியில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தனர்.

அப்போது, இவர்களை இடைமறித்த இரண்டு பேர் கும்பல், கத்தி முனையில் கணவன் முன் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். கணவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். Save Indian Elephants: இங்கிலாந்தில் இருந்து பிரதமர் மோடிக்கு வந்த பகிரங்க எச்சரிக்கை; அழிவின் விளிம்பு நிலையில் இந்திய யானைகள்.!

இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டபோது, எதிராளிகள் தப்பி செல்ல முயற்சித்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் காவல் துறையினர் பாதுகாப்பு கருதி பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 2 குற்றாவளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் கால்களில் துப்பாக்கி சூடு நடந்து கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்மணி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.