⚡ஓட்டுனரின் அலட்சியத்தால் நேர்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர்.
By Sriramkanna Pooranachandiran
வாகனங்களில் பயணம் செய்யும் போது, ஓட்டுனரின் ஒருநொடியிலான கவனச்சிதறல் மற்றும் அதீத நம்பிக்கை பெரும் விபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.