By Sriramkanna Pooranachandiran
காதல் முறிவு தொடர்பான விவகாரத்தில், காதலியை இளைஞர் அரிவாளால் தாக்கி கொலை செய்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. கொலை சம்பவத்தை தொடர்ந்து இளைஞர் கைது செய்யப்பட்டார்.
...