⚡சண்டிகரில் வான் தாக்குதல் எச்சரிக்கை ஒலி பதிவு செய்யப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
இந்திய நிலப்பரப்பை நோக்கி பாகிஸ்தான் மீண்டும் வான்வழி தாக்குதலை முன்னெடுத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சண்டிகரில் வான் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை ஒலியை பதிவு செய்துள்ளது.