By Sriramkanna Pooranachandiran
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.