By Sriramkanna Pooranachandiran
கள்ளக்காதல் வயப்பட்ட கணவர் மனைவியின் அறிவுரைக்கு பின்னர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் சேலத்தில் நடந்துள்ளது.