By Rabin Kumar
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-4 என்ற கணக்கில் தோல்வியை கண்ட ஜிம்பாப்வே அணியின் கேப்டன் உருக்கமாக பேசியுள்ளார்.