⚡மாணவி தற்கொலை செய்துகொண்ட விஷயத்தில் ஆடியோ வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
பணம் திருடாத மாணவியை, அவர் கூற வரும் விஷயத்தை காதில் கூட ஏற்றுக்கொள்ளாத கல்லூரி நிர்வாகம் திருட்டு பழி சுமத்துவதில் உறுதியாக இருந்ததால் எதிர்கால கனவுகளை சுமந்த மாணவிக்கு பெற்றோர் இறுதி கொல்லி வைத்த சோகம் நெஞ்சை கசக்கிப்பிழிகிறது.