tamil-nadu

⚡கரூர் துயர சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

By Sriramkanna Pooranachandiran

கரூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

...

Read Full Story