Tamilandu School Colleges Leave: டிட்வா புயலின் தாக்கம் காரணமாக கனமழை தொடரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
...