⚡கடன் பிரச்சனை காரணமாக இரு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்டார்.
By Rabin Kumar
ஈரோட்டில் அதிக கடன் தொல்லையால் தனது 2 மகள்களை கொன்றுவிட்டு, தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.