By Sriramkanna Pooranachandiran
மிக்சாங் புயலின் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் கனமழையானது புரட்டியெடுத்து வருகிறது. தலைநகர் சென்னையில் பலத்த காற்றுடன் மழை தொடருகிறது.