By Sriramkanna Pooranachandiran
வாடிகன் நகரின் புதிய தலைவராகவும், கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும் போப் லியோ XIV (Pope Leo XIV) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.