சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வரும் உலக காலநிலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நாடும் காலநிலைக்கு முக்கியத்துவம் தரவேண்டி நடக்கும் ஆலோசனை எதிர்காலத்திற்கு அவசியமாகிறது. நடப்பு ஆண்டின் இறுதியில், உலக காலநிலை உச்சி மாநாடு துபாயில் நடைபெறுகிறது.
...