ஜூன் 19, தான்பாத் (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பத் மாவட்டம், லோஹர்பரவா, ஜிடி சாலை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு லாரி - கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் வந்த லாரியும், முன்னோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 நண்பர்கள் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். கார் மோதிய வேகத்தில் அப்பளம் போல நொறுங்கியதால், உடல் பாகங்கள் நசுங்கி உயிர்பலி ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னரே லாரி எதிர்திசையில் பயணித்ததால் விபத்து நடந்து நால்வர் பலியான சோகம் உறுதியானது. லாரி மற்றும் அதன் ஓட்டுனரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். Instagram Famous Girl Suicide after Breakup Troll: காதல் தோல்வியை கலாய்த்ததால் இன்ஸ்டா பிரபலம் மனமுடைந்து தற்கொலை.. எக்ஸ் காதலன் போக்ஸோவில் கைது.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)