செப்டம்பர் 03, ஹரித்வார் (Uttarakhand News): உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் கான்கால் பகுதியில் உள்ள ராஜ்காட்டில் விநாயகர் சிலை (Ganesh Idol Immersion) கரைக்கப்பட்டபோது, கங்கையின் வேகமான நீரோட்டத்தில் நிகில் குப்தா (வயது 38) என்பவர் அடித்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு நேரம் என்பதால் அவரை தேடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து, மறுநாள் காலையில் மீண்டும் தேடுதல் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலை துண்டு துண்டாக வெட்டி வாலிபர் கொடூர கொலை.. காதலியின் சகோதரர் வெறிச்செயல்..!
வீடியோ இதோ:
उत्तराखंड क़े ज़िला हरिद्वार क़े कनखल क्षेत्र में राजघाट पर गणेश मूर्ति विसर्जन के दौरान निखिल गुप्ता (38) गंगा की तेज धारा में बह गया। देखते ही देखते वहां मौजूद श्रद्धालुओं में अफरा-तफरी मच गई। अंधेरा होने के कारण देर रात तक युवक का कोई सुराग नहीं मिल पाया। सुबह फिर से सर्च… pic.twitter.com/nzGv0MMTkP
— TRUE STORY (@TrueStoryUP) September 3, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)