பிப்ரவரி 19, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில், ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் (Anand Vihar Railway Station), பெண் பயணி ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே, அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை (CPR Treatment) அளித்து, பயணியின் உயிரைக் காப்பாற்றினார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் பெண் காவலருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Gyanesh Kumar: புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்பு..!
வீடியோ இதோ:
दिल्ली : महिला कांस्टेबल ने यात्री को CPR देकर जान बचाई
◆ आनंद विहार रेलवे स्टेशन पर एक महिला यात्री की अचानक तबीयत बिगड़ गईं और वह बेहोश हो गईं#AnandVihar | @crpfindia | #CPR | Anand Vihar pic.twitter.com/hrDDDjqCzD
— News24 (@news24tvchannel) February 19, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)