ஏப்ரல் 20, எட்டாஹ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டாஹ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், மதுபோதையில் தகராறு செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்த காவலர் ஒருவர் மதுபோதை ஆசாமியை பிடிக்க முயற்சித்துள்ளார். அச்சமயம் மதுபோதை ஆசாமி அதிகாரியின் மீது வீட்டில் இருந்த கற்களை எடுத்து வீசி தாக்குதல் நடத்தினார். கல்வீச்சு சம்பவத்தில் இருந்து தப்பிய காவலர், இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Spa Turned Prostitution Center: 8 ஆண்களுடன் 17 பெண்கள்.. ஸ்பாவில் நடந்த பலான தொழில்., கதவைத்திறந்த அதிகாரிகளுக்கு ஷாக்.!
देखिए एटा में पुलिस पर हमला,छत से पथराव ,नशे में धुत व्यक्ति ने मचाई अफरा-तफरी
घटनाओं के एक चौंकाने वाले मोड़ में, एटा में एक युवक द्वारा उपद्रव की रिपोर्ट पर कार्रवाई करते समय पुलिस पर पथराव किया गया,पुलिस बाद में किसी तरह उसे पकड़ने में कामयाब रही pic.twitter.com/STbXYDMScu
— Lavely Bakshi (@lavelybakshi) April 19, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)