ஏப்ரல் 13, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் (Nagpur, Maharashtra), வாதோடா அன்மோல் நகர் பகுதியில் சிறுவன் வீட்டின் வெளியே நின்றுகொண்டு இருந்துள்ளான். அப்போது, அங்கு வந்த தெருநாய்கள் சிறுவனை (Child byte by Street Dogs) பார்த்து குறைக்கவே, அவன் அங்கிருந்து செல்ல முயற்சித்தான். ஆனால், சிறுவனை விடாத தெருநாய்கள், அவனை கடித்து குதற தொடங்கியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெண்மணி ஒருவர், நாய்களை விரட்டி சிறுவனை மீட்டனர். முதற்கட்ட தகவலின்பேரில் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. Construction Issue: தண்ணீரில் கான்கிரீட் கலவையை கொட்டிவிட்ட பணியாளர்கள்.. அல்டரா லெவல் டெக்னீக்கில் செஞ்சி கட்டுமான தொழிலாளர்கள்.!

 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)