மார்ச் 09, மும்பை (Maharashhtra News): மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தின் தலைநகர் மும்பை (Mumbai) மக்களிடையே மின்சார இரயில் பேருதவி செய்கிறது. இந்த நிலையில், மும்பையை சேர்ந்த மின்சார இரயில் பயணி, இரயிலில் பயணம் செய்யும்போது தலைக்கவசம் (Man Wearing Helmet During Train Travel) அணிந்தவாறு பயணம் செய்தார். இதனைக்கண்ட பத்திரிகையாளர் எதற்காக இரயில் பயணத்தின் போது தலைக்கவனம் அணிந்துகொண்டு இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பயணி, "நாம் எங்கு பயணம் செய்தாலும், நமது பாதுகாப்பு என்பது முக்கியம். அதனால் தலைக்கவசம் அணிந்துள்ளேன்" என தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. Eye Protection Natural Tips: நமது கண்களை இயற்கையாக பாதுகாக்க என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)