ஏப்ரல் 28, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், தலைநகர் ஜெய்ப்பூரில் (Jaipur) ஹிம்மத்புரா பகுதியில் அமைந்துள்ள 'கைலாம் அதர்வா அரண்மனை மற்றும் உணவகத்தை' பக்ரு காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, 50 வாலிபர்கள் மற்றும் பெண்களை கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில், ஹோட்டலில் இரவு (Late Night Party) தாமதமாக அனுமதியின்றி இரவு நேர விருந்து நடந்து கொண்டிருந்தது. அதில் அதிக சப்தத்துடன் இசை, மது மற்றும் பிற நடவடிக்கைகள் நடைபெற்றன. தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்தனர். மேலும், ஹோட்டல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்தி வருகிறது. ஜெய்ப்பூரில் இதுபோன்ற சட்டவிரோத இரவு நேர விருந்துகளை கண்காணித்து, எதிர்காலத்திலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Odisha Shocker: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. உறவினர் கைது..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)