ஜனவரி 25: புதுச்சேரி (Pondicherry) மாநிலத்தில் உள்ள சோரப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் 5ம் வகுப்பு படித்து வரும் சிறுமி, தனது தந்தையின் வலது கைகளில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, தந்தையை மிதிவண்டியில் (Cycling) அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். இந்த நிகழ்வை கண்ட ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் அதனை வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளார். மேலும், அவர்கள் இருவரையும் செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவரின் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு கொண்டுவந்து விட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. Dindigul Bank Robbery Attempt: துணிவோடு வங்கியை கொள்ளையடிக்க வந்து, தர்ம அடியை பரிசாக பெற்றுச்சென்ற கொள்ளையன்.. துணிவை பார்த்து எடுத்த துணிகர முடிவு பல்பு வாங்கிய சோகம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)