Ambulance Workers: பிறந்து 23 நாட்களேயான குழந்தையின் உயிரை சி.பி.ஆர் செய்து நொடியில் காப்பாற்றிய அவசர ஊர்தி ஊழியர்கள்..!
குழந்தையும் - தெய்வமும் சமம் என்பார்கள் முன்னோர்கள். ஆனால், அனைவருக்கும் உயிருக்கு ஆபத்தான சூழல் என்பது வரும். அவ்வாறானவர்களை விரைந்து காப்பாற்ற என்றும் ஓடோடி வருபவர்கள் அவசர ஊர்தி என்னும் ஆபத்பாந்தவன் மட்டும் தான்.
ஏப்ரல் 05, சித்திப்பேட்டை (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்திப்பேட்டை (Siddipet) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஹரிஷ் ராவ் தண்ணீரு (Harish Rao Thanneeru). இவர் ட்விட்டர் பக்கத்தில் அவசர ஊர்தி ஊழியர்களை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடீயோவின் படி, பிறந்து 23 நாட்களாகும் குழந்தைக்கு அவசர ஊர்தி ஊழியர்கள் சி.பி.ஆர் செய்து உயிரை காப்பாற்றியுள்ளனர். NEET Suicide: நீட் மாதிரி தேர்வில் தோல்வி; நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த ஊழியரின் மகள் தற்கொலை..! இரயில் தண்டவாளத்தில் தலைவைத்து சோகம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement