பிப்ரவரி 09, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுமி நேற்று (3 Year Old Girl Sexual Abuse) மாயமாகினார். அவரை தேடியபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் வெளியேறி படுகாயத்துடன் மீட்கப்பட்டார். சிறுமியை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், சிறுமியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த ராகுல் கெளதம் என்பவர் அடையாளம் காணப்பட்டு, காவல் துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் ராகுல் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார். Child Dies by Dog Attack: ஆடு மேய்த்த சிறுமியை கடித்துகுதறிய நாய்கள்; 12 இடங்களில் காயமடைந்து சிறுமி பரிதாப பலி..! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)