Dead Man Becomes Alive: இறந்தபின் மீண்டும் உயிருடன் வந்த அதிசய நபர்.. மருத்துவர்கள் அதிர்ச்சி..!

பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட இறந்தவர் திடீரென எழுந்து நின்ற சம்பவம் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.

Dead Man Becomes Alive: இறந்தபின் மீண்டும் உயிருடன் வந்த அதிசய நபர்.. மருத்துவர்கள் அதிர்ச்சி..!

செப்டம்பர் 23, பீகார் (Bihar News): பீகாரிலுள்ள நாளந்தாவில் உள்ள சதர் ஷெரீப் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட இறந்தவர் திடீரென எழுந்து நின்ற சம்பவம் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது. அந்த நபர் ஜெரோயின் கிராமத்தில் வசிப்பவர் ராகேஷ் குமார். இவர் குளியலறையை சுத்தம் செய்யச் சென்றபோது மயங்கி விழுந்துள்ளார். அவர் உடல் அசைவே இல்லாமல் ஆகியுள்ளது. அவர் மாரடைப்பில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு பிறகு அவர் எழுந்து நின்றுள்ளார். இச்சம்பவத்தால் மருத்துவமனை முழுதும் பரபரப்பு நிலவியது. Bengaluru Woman Murder: 30 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; வீடெல்லாம் புழுக்கள் மொய்க்க துர்நாற்றம்.. பதறவைக்கும் சோகம்.!

இறந்தபின் மீண்டும் உயிருடன் வந்த அதிசய நபர்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 23, 2024 06:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).