ஜூன் 6, ராஜஸ்தான் (Rajasthan News): சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்துசெல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும். வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும். இந்நிலையில் சாலை விதிகளை மீறும் வகையில் இளைஞர் இஸ்மாயில் சௌத்ரி ரீல் செய்துள்ளார். அந்த வீடியோவில், இரு மஹிந்திரா கார் வாகனங்களின் மேற்கூரை மீது நின்றப்படி அவர் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் சுரங்க பாதைக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே 17ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை ஆராய்ந்த காவல்துறையினர், வீடியோவில் தெரியும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை வைத்து உரிமையாளர்களை கண்டறிந்து, இஸ்மாயில் சௌத்ரியை கைது செய்துள்ளனர். Japan To Launch Dating App: ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்.. டேட்டிங் ஆப் மூலம் அதிகரிக்க புதிய முயற்சி..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)