ஜனவரி 14, பலுசிஸ்தான் (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், கேச் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்க்யூஸ்ட்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் செபோய் திப்பு ரசாக் (வயது 23), சன்னி ஷாருக்காத் (வயது 24), ஷைபீ உல்லாஹ் (வயது 23), நாய்க் தாரிக் அலி (வயது 25), முகம்மது தாரிக் கான் (வயது 24) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை தவிர்த்து 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டம் நடத்தி வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பினர், இத்தாக்குதலை நடத்த இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Asphyxiation Death: குளிருக்காக வீட்டிற்குள் தீமூட்டி குடும்பமே பலி.. கரும்புகை சூழ்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதாபம்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)