வானிலை: இரவு 7 மணிவரை 23 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை.. விபரம் உள்ளே.!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இரவு 7 மணிவரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூன் 11, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருநெல்வேலி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. BigBreaking: 16 வயது சிறுமியை மது கொடுத்து கூட்டாக சீரழித்த பள்ளி மாணவர்கள்.. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)