ஜூன் 14, கேவி குப்பம் (Chennai News): புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கேவி குப்பம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமானவர் பூவை ஜெகன்மூர்த்தி (Poovai Jaganmoorthy). இவரின் மீது காதல் விவகாரத்தில் பெண் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு இளைஞரின் சகோதரரை கடத்தியதாக புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து விசாரிக்க காவல் துறையினர் இன்று பூந்தமல்லியில் உள்ள ஜெகன் மூர்த்தி வீட்டுக்கு சென்றிருந்தனர். அப்போது, விசாரணைக்கும், மேற்படி அணுகுமுறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஜெகனின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்படி விபரங்கள் காத்திருக்கின்றன. Gold Silver Price: உச்சக்கட்டம்.. ரூ.75,000 ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
பூவை ஜெகன் மூர்த்தி வீட்டின் முன் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் (Poovai Jaganmoorthy Arrest):
#NewsUpdate | காதல் விவகாரத்தில் இளைஞரைக் கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை
பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், அவரை கைது செய்ய கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்
திருவள்ளூர் மாவட்டம்… pic.twitter.com/ex5f6XtQWz
— Sun News (@sunnewstamil) June 14, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)