Trending Video: 4 வயது இரட்டை குழந்தைகளுக்கு திருமணம்.. வினோத சம்பவம்.!
தாய்லாந்து நாட்டில் 4 வயதாகும் ஆண் - பெண் இரட்டைக்குழந்தைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜூலை 07, தாய்லாந்து (World News): தாய்லாந்தில் பெருவாரியாக பின்பற்றப்படும் புத்த மதத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அவர்களை சகோதரன் - சகோதரியாக பார்க்காமல் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. ஆண், பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும், அவர்களை திருமணம் செய்து வைக்காத பட்சத்தில் துரதிஷ்டம் சேரும் என்பதும் அங்குள்ள புத்த மதத்தின் நம்பிக்கை என்று கூறப்படுகிறது. இதனிடையே தற்போது தாய்லாந்தில் 4 வயதாகும் இரட்டை குழந்தைகளான ஆண் - பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
குழந்தைகள் திருமணம் செய்த வீடியோ :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)