ஏப்ரல் 10, தைப்பெய் (World News): தைவான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகள் மதிப்பில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அங்குள்ள பல நகரங்களில் இருக்கும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தற்போது வரை அங்கு நிலநடுக்கத்தால் (Taiwn Earthquake) 12 பேர் பலியாகி இருக்கின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தைவான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, மலைப்பகுதியில் காரில் சென்றவர்கள் சந்தித்த மரண பயம் தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் காட்சிகள் உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. 3 Aged Girl Murder: கால்களை துண்டித்து 3 வயது சிறுமி கொடூர கொலை; கடைக்குச்சென்ற சிறுமிக்கு நேர்ந்த குலைநடுங்கவைக்கும் பயங்கரம்.! 

மண்சரிந்த நடந்த பகீர் காணொளி:

நெஞ்சை உறையவைக்கும் காட்சிகள்:

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)