டிசம்பர் 11, லண்டன் (World News): ஐரோப்பிய யூனியனில் உள்ள லண்டனில், கடந்த டிசம்பர் 07ம் தேதி இரவு சுமார் 4 மணி நேரம் எலிசபெத் இரயில் பயண வழித்தடத்தில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டு பயணிகள் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தில், சில இரயில் நிலையங்களில் பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தவித்தனர். மேலும், நடுவழியில் இரயில் நின்றதால், இருட்டுக்குள் அனைவரும் தவிக்குபுக்கு உள்ளாகினர். அச்சமயம் சூழ்நிலையை பயன்படுத்தி 2 இளைஞர்கள் பெண்ணிடம் தவறாகவும் நடக்க முயற்சித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நேர்ந்த கொடுமை குறித்து விவரித்து இருக்கிறார். குற்றவாளி விசாரணைக்கு பின்னர் சொந்த ஜாமினில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரியவருகிறது. Supreme Court Judgement on Article 370: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்: தேர்தல் நடத்த உத்தரவு.! 

பெண்ணின் குற்றச்சாட்டு:

அவதிப்பட்ட பயணிகள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)