By Rabin Kumar
கர்நாடகாவில் கன்னத்தில் காயம்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிக்விக்கை தடவிய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.