By Rabin Kumar
கேரளாவில் ரயில் மோதியதில் நடக்க இயலாமல் கிடந்த காட்டு யானைக்கு, வனத்துறையினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.