⚡பிள்ளைகளுக்காக வாங்கிய பப்ஸ்-ல் பாம்பு இறந்து கிடந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தெலுங்கானா ஜட்சர்லாலாவில் பிள்ளைகளுக்காக வாங்கிய பப்ஸ்-ல் பாம்பு இறந்து கிடந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த விடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.