By Sriramkanna Pooranachandiran
துணை குடியரசுத்தலைவர் ஜகதீப் தன்கர் பதவி ராஜினாமா செய்ததையடுத்து, அடுத்த துணை குடியரசுத்தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.