By Rabin Kumar
கோத்ராவில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்களுக்கு உதவ முயன்ற வழக்கில் பள்ளி முதல்வர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.