⚡கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் 5 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
20 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த இடத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்டது உறுதியானதால் காவல் துறையினர் அனைவரையும் விசாரணை வளையத்தில் வைத்துள்ளனர்.