நாயின் கழுத்தில் சங்கிலியை மாட்டி வீதியில் இழுத்து வாகனத்தில் சென்ற கொடுமை நடந்துள்ளது.

india

⚡நாயின் கழுத்தில் சங்கிலியை மாட்டி வீதியில் இழுத்து வாகனத்தில் சென்ற கொடுமை நடந்துள்ளது.

By Sriramkanna Pooranachandiran

நாயின் கழுத்தில் சங்கிலியை மாட்டி வீதியில் இழுத்து வாகனத்தில் சென்ற கொடுமை நடந்துள்ளது.

காலங்கள் மாறினாலும் மக்களின் எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய, எங்கோ ஒரு துயர நிகழ்வு கண்முன் நடக்கத்தான் செய்கிறது. தனிநபராக திருந்தாவிடில், எத்தனை சட்டங்கள் வந்தாலும் மக்களின் மாற்றம் முன்னேற்றத்தை கொடுக்காது.

...