⚡மனைவி நூடுல்ஸ் சாப்பிட மறுத்ததால், கணவர் கொலை சம்பவத்தை அரங்கேற்றினார்.
By Sriramkanna Pooranachandiran
கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது பிரிந்து, பின் சேர்ந்து வாழ்ந்து வந்த தம்பதியில், மனைவி கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டோமே என எண்ணி காவல் நிலையத்தில் கணவர் சரண் அடைந்தார்.