⚡நீரில் கலந்த நச்சுக்கழிவால் 13 பேர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
உத்திரபிரதேசத்தில் வடிகாலில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவு (Uttarpradesh Water Pollution Death) காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டு அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.