⚡தனது கணவர் மற்றும் குழந்தைகளை பரிதவிக்கவிட்டு, இளம்பெண் காதலனுடன் தப்பி ஓடியுள்ளார்.
By Rabin Kumar
உத்தர பிரதேசத்தில் தனது கணவர், நான்கு குழந்தைகளை பரிதவிக்க விட்டுவிட்டு, இளம்பெண் கள்ளக்காதலனுடன் தப்பி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.