By Sriramkanna Pooranachandiran
குஜராத்தில் மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்றபோது தீப்பற்றி குழந்தை, மருத்துவர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.