india

⚡சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

By Rabin Kumar

ஆன்லைன் சூதாட்ட செயலி (Online Betting App Case) தொடர்பாக, பண மோசடி விவகாரத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகிறது.

...

Read Full Story