⚡கல்லூரி மாணவி 7 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் விஷயத்தில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க நடந்த போராட்டத்தில் மாணவர் அமைப்பு - காவல்துறையினர் இடையே மோதல் நடந்தது.