⚡பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் ரகசிய அறை கட்டப்பட்டு இருந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
காஷ்மீரில் பாதுகாப்பு, அமைதியை நிலைநாட்ட இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும், இந்தியாவில் இருந்துகொண்டு பாக். ஆதரவு எண்ணத்துடன் செய்யப்படும் புல்லுருவிகள், இந்திய இறையாண்மைக்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.