social-viral

⚡வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

By Sriramkanna Pooranachandiran

தொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை வலுவிழந்து காணப்பட்டது தெரியாமல், இரவு நேர உணவு சாப்பிட்ட மூவர் உயிரிழந்த சோகம் மதுரையில் நடந்துள்ளது.

Read Full Story