⚡வளைவில் அதிவேகத்தில் திரும்பியதால் வாகனம் விபத்தில் சிக்கியது.
By Sriramkanna Pooranachandiran
அதிவேகத்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர், சாலை வளவில் திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் திருப்பூரில் நடந்துள்ளது. திருப்பூர் கல்லூரி மாணவர் மரணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.