⚡காரைக்காலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கணவர் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமை செய்வதாகவும், நடத்தையில் சந்தேகப்படுவதாகவும், ஆடையின்றி ஆபாச நடனமாட வற்புறுத்துவதாகவும் கூறி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.